நண்பர்களுக்கு வணக்கம் ,
அலைபேசி மூலம் மிகவும் சிறப்பு பெற்று விளங்கும் குறுந்தகவல்களில் தற்பொழுது புதுகோட்டை பற்றிய ஆச்சர்யங்கள் என்ற தலைப்புடன் புதுக்கோட்டை பற்றிய ஆச்சர்யமான தகவல்களை சேகரித்துள்ளனர்.
அநேகமாக அனவரும் படித்திருக்கலாம், படிக்காத சிலருக்காக ...
புதுக்கோட்டை பற்றிய ஆச்சர்யங்கள் :
1 ) தமிழ்நாட்டின் முதல் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட நகரம்.
2 ) தமிழ்நாட்டின் மிகபெரிய மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம்.
3 ) தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய அருங்காட்சியகம் .
4 ) இந்தியாவின் முதன்மையான குடைவரை கோவில் கொண்ட நகரம் .
5 ) இந்தியாவின் இரண்டாவது பழமையான நுண்கலை ஓவியங்கள்
கொண்ட நகரம்.
கொண்ட நகரம்.
6 ) இந்தியாவில் கடைசியாக சுதந்திரம் பெற்ற இராச்சியம்.
7 ) மூன்று மாநில நெடுஞ்சாலைகள் சந்திக்கும் ஒரே நகரம்.
8 ) 2011-ல் தமிழ்நாட்டின் மிக வெப்பமான நகரம் (107.8 F)
மேலும் பல ஆச்சர்யங்களுடன் அடுத்த பதிப்பில் சந்திப்போம்....
0 comments:
Post a Comment